ஜெயலலிதா, சசிகலா தொடர்புடைய சொத்துக்குவிப்பு வழக்கு கூட இவர் தொடர்ந்ததுதான். இந்நிலையில், நேற்று மாலை இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளர். அதில் “ நாளை நான் ஒரு அரசியல்வாதியின் ஊழல் பற்றி தெரிவிக்க இருக்கிறேன். அவரின் வழக்கு விசாரணைக்கு பின்னர் மற்றொருவரை கையில் எடுக்க உள்ளேன். ஒரே நேரத்தில் இது நடக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.