பின்னர் தான் தெரியவந்தது, அந்த மாணவன் ஆசிரியர் ஒருவரின் மகளுடன் தொடர்பில் இருந்து வந்ததும், அதனால் கொலை செய்யப்பட்டான் என்றும்.
சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரித்த போது, ஆசிரியையின் 11 வயது பெண்ணுடன், 7ம் வகுப்பு மாணவர் நெருங்கிய நட்பு வைத்திருந்தாராம். இதனைப் பிடிக்காத ஆசிரியையின் 11ம் வகுப்பு படிக்கும் மகன், தனது வீட்டுக்கு வந்த அந்த மாணவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் நடந்த மோதலின் போது, அந்த மாணவரை மாணவனும், அவரது அம்மாவான ஆசிரியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர்.