பின்பு, பாஜக எம்பி தருண் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும், வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்று அகதிகள் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்று உறுதி அளித்தார்.