பக்தர்களிடம் ஒளிரும் கல்லை வைத்து நாகமணி என்று கூறி அனைவரிடமும் பணம் பறித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அங்கு பாம்பு நிபுணர் பிரித்விராஜை வைத்து சோதித்த போது அது ராஜநாகமே இல்லை என்பதும், அதேபோல் நாகமணியும் போலி என்று தெரியவந்தது.