திப்ருகார்க் மாவட்டத்தில் நடந்த இந்த தேர்தல் பேரணியில் பேசிய மோடி, ஒரு குடும்பம் நாடாளுமன்றம் நடைபெறுவதை தடுக்கிறது என கடுமையாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சாடினார். கடந்த மக்களவை தேர்தலில் அவர்கள் அடைந்த படுதோல்விக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்கள் நாடளுமன்றத்தை முடக்குகின்றனர்.