சென்னை வழியாக இயக்கப்படும் 11 வடமாநில ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சனி, 27 ஜூன் 2015 (17:02 IST)
சென்னை மற்றும் சென்னை வழியாக இயக்கப்படும் 11 வடமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
 

 
இட்டார்சி சிக்னல் கட்டுப்பாட்டகத்தில் கடந்த 17 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தால் ரயில்கள் ரத்தாகி உள்ளன.  நாளை 4 ரயில்களும், திங்கட்கிழமை 7 ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
 
 
29 ஆம் தேதி 7 ரயில்கள் ரத்து
 

வெப்துனியாவைப் படிக்கவும்