நகரி பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆந்திர பேருந்தை தாக்கினர். இதனால், ஆந்திரா செல்லும் தமிழக பேருந்துகள்
தமிழக எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டம் காரணமாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும், பாதுகாப்பு காரணம் கருதி பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. பின்பு, வழக்கம் போல் இங்கியது.