ஏற்கனவே புதுதில்லி - ஆக்ரா, புதுதில்லி வரை அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்கள் சோதனை முறையில் இம்மாதம் 3ஆம் தேதி பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றும் இதற்கேற்ப வகையில் இருப்புப் பாதைகள் உள்ளன என்பதும் கண்டறியப்பட்டுள்ளன.