ஆட்டோவில் வந்த மாணவர்கள் மாணவியை வலுக்கட்டாயத்துடன் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர், யாரும் இல்லாத மறைமுக இடத்திற்கு கடத்தி கொண்டு சென்று அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இது குறித்து மற்றவர்களிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.