பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கையை எடுதுள்ளனர். அவர்களின் புகாரில், சம்பவம் நடந்த அன்று எங்கள் மகள் முதல்வர் மற்றும் இயக்குநரால் அவரது அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளால்.
சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த அந்த குற்றவாளி ராம் கோபால் என அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக குர்கான் காவல் துறை, மக்கள் தொடர்பு அதிகாரி ஹவா சிங் கூறினார்.