இந்நிலையில், இவர் வகுப்பு நேரத்தில் அநாகரீகமான முறையிலும், பாலியல் வக்கிரத்துடனும் இவர் நடந்து கொள்வதாகவும் சில வேளைகளில் பலாத்காரம் செய்ய முற்பட்டதாகவும் சில மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்கு மூலங்களைப் பெற்ற காவல் துறையினர், தலைமை ஆசிரியர் அரவிந்த் திவாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.