இந்நிலையில், தற்போது மனித உரிமை கமிஷன் தலைவராக உள்ள நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மே மாதம் 12ஆம் தேதி அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதைத்தொடர்ந்து மனித உரிமை கமிஷன் தலைவராக முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியது. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டது.