அந்நிலையில், சமீபத்தில் மீண்டும் சிறைக்கு சென்று ஆய்வு நடத்த டிஐஜி ரூபா சென்ற போது, அவருக்கு ஆதரவாக சில கைதிகளும், எதிராக கைதிகளும் கோஷம் எழுப்பினர். அவர் விசாரணை முடித்து விட்டு சென்ற பின்னும், கைதிகள் இரு பிரிவினராக பிரிந்து, தங்கள் அறைக்கு செல்லாமல் போராட்டம் நடத்தினர். அதன் பின் அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.