இந்நிலையில் புனேயில் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “என் வாழ்க்கையின் முதல் இன்னிங்ஸ் பரபரப்பு, மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. இப்போது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்சில் சமூகப் பணிகளில் ஈடுபட விரும்புகிறேன்.