அதே போான்று, இந்தியாவிலேயே, மிகப் பெரிய மோட்டார் நிறுவனம் டி.வி.எஸ். குரூப் நிறுவனம் ஆகும். இதன் தலைவர் வேணுசீனுவாசன். இவரது ஒரே மகள் லட்சுமி.
இந்த நிலையில், கடந்த ஜூன் 2011 ஆம் ஆண்டு சென்னையில், ரோகன் மூர்த்திக்கும், லட்சுமிக்கும் வெகுஆடம்பரகமாக திருமணம் நடைபெற்றது. இனிமையான இன்பமான இல்லர வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்திய இவர்களது வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. இதனால், இந்த தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர்விட்டு பிரிவது என முடிவு செய்தனர்.