எனவே, நமது கலாசாரத்தின் அடையாளத்தை மக்களுக்கும், மாணவர்கலுக்கும் உணர்த்தும் வகையில், மாணவர்களுக்கு மகாபாரதம், ராமாயணம் மற்றும் பகவத் கீதை கற்றுத்தரப்படும்.
இதனால், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மத்திய அரசு திணிக்க விரும்புகிறது என்று எதிர்கட்சிகள் ஆதாரமற்ற புகார் தெரிவிக்கின்றனர். இதை நாங்கள் காதில் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. இந்த போதனைகளை மாணவர்களுக்கு கற்றுதருவதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றார்.