ராஜஸ்தான் மாநிலத்தில் 2 1/2 வயது பெண் குழந்தை உயிரோடு புதைக்கப்பட்டதாகவும், அக்குழந்தைப் புதைக்கப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்து அப்பகுதியினர் வழிப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அங்கு கூடிய கிராம மக்கள், குழந்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு பூ, பழம் போன்றவற்றை கொண்டுவந்து இறந்த குழந்தையை கடவுளைப் போல வழிப்பட துவங்கியதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.