ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் Office of RG என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த டுவிட்டர் பக்கத்தை பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கி அத்துமீறி ஊடுருவிய மர்ம நபர்கள் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்.