இதனிடையே திட்டமிட்டப்படி தங்களின் ரயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் இன்று காலை தொடங்கினர்.இதனால் அமிர்தசரஸ் - இந்தூர், பெரோஸ்பூர் - மும்பை, இந்தூர் - சத்திஷ்கர் இடையே இயக்கப்பட இருந்த ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாத ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறுகையில்," திட்டமிட்டப்படி இன்றும் நாளையும் நாங்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம். எங்களின் கோரிக்கையை மாநில அரசு ஏற்கவேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.