குஜராத்தின் மேட்டுக்குடி வர்க்கமான பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு பல மாதங்களாக ஹர்திக் பட்டேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 19 ஆம் தேதி சூரத்தில் அனுமதியின்றி போரராட்டத்தில் ஈடுபட முயன்ற ஹர்திக் பட்டேலை போலீசார் கைது செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.