மக்கள் பணத்தில் இருநூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள மோடி, எந்தெந்த நாடுகளிலிருந்து, இந்தியாவிற்கு எத்தனை கோடி ரூபாய் முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளார்? என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறியுள்ளார்.