குஜராத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், மோடி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டியும், அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் வெற்றி காணவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.
மேலும், மோடி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டியும், அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் வெற்றி காணவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்த அவர் மோடி நாட்டு மக்களுக்கு சேவைப் புரியவும் வேண்டிகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.