ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ’அமைப்பாளார்’ பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையில் ”பாரதம் 400 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்தது. ஆனால் நமது கலாச்சாரம் மற்றும் கட்டமைப்புகளை நிரந்தரமாக சேதமாக்கி வைத்திருந்தது இந்த முஸ்லிம்களின் ஆட்சி. எனவே நாம் இப்பொழுது முஸ்லிம் மக்கள் தொகைக்கு எதிராக நிற்கவில்லை என்றால் விரைவில் பாரதம் ஒரு இஸ்லாமிய அரசாக மாறும்” என பிரவீன் தொகாடியா கூறினார். இரண்டு குழந்தைகள் விதிமுறையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.