இது தொடர்பாக வெளியான செய்தியில், மும்பை மிரா சாலையில், பூனம் பாண்டே பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பூனம் பாண்டே நின்றுக்கொண்டிருக்கும் காரில், பாடல்களை கேட்பது ஒரு குற்றமா? நான் காரில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தேன் என அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.