வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சந்தித்தனர்.