அந்த ரயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணித்த அவர் சுமார் 5.30 மணியளவில் ஓடும் ரயிலிலே அவரது கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்த பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.