இந்நிலையில், பாலிவுட் இதழ் ஒன்றில், சன்னி லியோனின் ஆபாச படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த, ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரை சேர்ந்த அரிஞெய் ஜெயின் என்பவர், அஜ்மீர் கொதவாலி காவல்நிலையத்தில், நடிகை சன்னி லியோன் மீது ரு புகார் அளித்தார். அதில், பொழுதுபொக்கு அம்சங்கள் இருக்க வேண்டிய பாலிவுட் இதழில், சன்னி லியோனின் ஆபாச படங்கள் உள்ளது. அந்த இதழின் இணையதளத்தை ஓப்பன் செய்த போதும் அதில் சன்னி லியோனின் ஆபாச படங்கள் அதிகமாக உள்ளது என புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆபாச புத்தகம் விற்பனை, அருவருப்பாக நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சன்னி லியோன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.