கடந்த 3 ஆம் தேதி தனது பணியை முடித்த அந்த இளம்பெண் இரவு 9.30 மணிக்கு பேருந்து மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த பேருந்தில் ஓட்டுநர் உள்பட மூன்று ஆண்கள் இருந்தனர். பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பேருந்து சென்றதும், ஒதுக்குப்புறமான இடத்தை நோக்கி பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச் சென்றனர்.