இந்தியாவின் ஆறாவது பிரதமரும் மிக இளம் வயதில் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தமான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்க்கு வந்தபோது தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்பத்தூரில் மே 21,1991 அன்று படுகொலை செய்யபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.