சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் அந்த மாணவிகள், எங்கெல்லாம் மனு கொடுத்தார்கள். அந்த புகார்களின் அடிப்படையில் மாநில, மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றி தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.