பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்

வெள்ளி, 15 மே 2015 (19:26 IST)
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
பெட்ரோல் டீசல் விலை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.13, டீசல் லிட்டருக்கு ரூ.2.71 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்