தொகுதியின் பைஜுல்லாகாஞ், பாத்ரா, கேசாவ்பூர், பவுதா காஸ் மற்றும் காஸ் சராய் ஆகிய கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வருண்காந்தி எம்.பி.யாக இருந்தார். இப்போது அவர் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.