நடிகர் பவன்கல்யாண் பேச்சுக்கு தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் ரவிக்குமார் நிஜாமாபாத் நீதிமன்றத்தில் பவன்கல்யாணுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பவன்கல்யாண் பேசி உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களையும் அவர் இணைத்திருந்தார்.