சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு, மாநில அரசுடன் ஆலோசனை செய்து வருகிறது. மேலும், பெற்றோர்கள் மீது தகுந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.