செல்போன் வாடிக்கையாளர்கள் பெருகி வரும் நிலையில், முழுமையான ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதியை வழங்க தொலைத் தொடர்புத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செய்துள்ள சிபாரிசை, தொலைத் தொடர்பு கமிஷன் ஏற்றுக்கொண்டுள்ளது.