தற்போது இந்தியாவில் பிரதமராக இருப்பது நரேந்திர மோடி, மன்மோகன் சிங் இல்லை இதனால் பகிஸ்தான் அஞ்சுகிறது என பாகிஸ்தானில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சி பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் விவாத்தின் போது பங்கேற்பாளரிடம் இன்னொரு மும்பை தக்குதல் நடந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் எனக்கேட்டார். அதற்கு அந்த பங்கேற்பாளார் இன்னொரு மும்பை தாக்குதல் நடந்தால் பாகிஸ்தான் பலூசிஸ்தானை இழக்க நேரிடும் என அஜித் டோவல் கூறியதையே பதிலாக கூறினார்.