சர்ஜிகல் ஸ்டிரைக்கை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்ஷெரா பகுதியின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே, இன்று காலை 4 இந்திய முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.