இது குறித்து, டெல்லியில் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்ளிடம் கூறுகையில், "விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தான், சீனா, எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 10,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.