கேரள மாநிலம், ஆழப்புலா மாவட்டம், செர்டலா பகுதியைச் சேர்ந்தவர் சமீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு பல் மருத்துவ மாணவி. இவருக்கு துபாயில் வேலை பார்க்கும் இந்தியர் ஒருவருடன் கேரளாவில் திருமணம் நடைபெற்றது. அப்போது, இந்த திருமணத்திற்கு, வரதட்சணையாக 79 சவரன் நகையும், ரூ.10 லட்சம் பணம் அளித்துள்ளனர்.