ஐஐடியில் சேர பிளஸ் 2 மதிப்பெண்கள் தேவையில்லை – மத்திய அரசு

சனி, 18 ஜூலை 2020 (16:39 IST)
இந்தக் கல்வி ஆண்டுக்கான ஐஐடி மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது :

ஐந்தக் கல்வி ஆண்டுக்கான ஐஐடி மாணவர் சேர்க்கையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் ஜேஇஇ அட்வான்ஸ் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டும் போதும் என மத்திய அரசு அறிவுத்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்