இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து, சட்டம்-ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகள் ஒருங்கிணைந்த கூட்டம் நடந்தது. இதில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என்று விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.