இந்நிலையில், மீண்டும் ஊழல் புகார் எழக்கூடாது என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை எச்சரித்துள்ளார். மேலும், கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அவர்களின் குடும்பத்தோடு நாளை சந்திக்க இருப்பதாகவும், அரசியலுக்கு வந்ததன் நோக்கத்தை அவர்களுக்கு நினைவுட்ட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.