இந்து பெண்கள் மற்ற சமூகத்தை சார்ந்த ஆண்களை திருமணம் செய்யக் கூடாது எனவும் இது இந்து சமூகத்தை நலிவடைய செய்யும் எனவும், பெண்பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என் கூறினார். மேலும் அவர் 2011 ஆம் ஆண்டின் மத அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை குறிப்பிட்டு இது நாட்டின் சமநிலையின்மை மற்றும் அழிவை கூறுகிறது எனவே இந்துக்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது எனக்கூறினார்.