இந்தச் சூழலில் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் , நேதாஜி தொடர்பான ஆவணங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்போது, வர்த்தகம், பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.