நவராத்திரி: நரேந்திர மோடி வாழ்த்து

புதன், 14 அக்டோபர் 2015 (08:16 IST)
நவராத்திரி விழா நேற்று தொடங்கியதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-


 

 
"நாட்டு மக்களுக்கு புனிதமான நவராத்திரி விழாவுக்காக எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்"  இவ்வாறு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்