தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்மிருதி இரானி கூறும் போது நான் நலமுடன் உள்ளேன் என்மீது அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் விபத்தில் காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் நலம் பெற பிரார்தனை செய்வதாக ஸ்மிருதி இரானி கூறினார்.