பிளாஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறார். அவர் அதானி குழுமத்தினருடன் தொடர்பு வைத்துள்ளார். அந்த குழுமத்திற்கு மட்டும் பிரத்யேக சலுகைகளை நரேந்திர மோடி அளித்துள்ளார் என பேசினார்.