வல்லபாய் பட்டேல் பற்றி, பிரெய்லி மொழியில் புத்தகம் - மோடி வெளியிட்டார்

புதன், 23 ஜூலை 2014 (15:40 IST)
பார்வையற்றவர்களின் நலனுக்காக, சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு அடங்கிய பிரெய்லி (Braille) மொழியிலான புத்தகத்தை டாக்டர் சாய்பாபா கவுடு (Dr. A Saibaba Goud) என்பவர் தயாரித்துள்ளார். 

இதனை 2014 ஜூலை 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி, புது தில்லியில் வெளியிட்டார்.


இந்த நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பண்டாரு தத்தாத்ரேயா உடனிருந்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்