பின்னர், இந்த பாடல்கள் வடஇந்திய வானொலி நிலையங்களில் தினந்தோறும் ஒலிபரப்பப்பட்டு வந்தன. இந்த பாடல்களின் டிஜிட்டல் பதிப்பு அகில இந்திய வானொலி நிலையத்தால் தற்போது, தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நிதி மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, அகில இந்திய வானொலி நிலைய தலைமை குழுமமான பிரசார் பாரதியின் தலைவர் ஏ.சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.