உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பைஸாபாத் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நரேந்திர மோடி ஏற்கனவே நாட்டின் பிரதமாகி விட்டது போல நடந்துக்கொள்கிறார். அவர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது போலவும், பிரதமர் பதவியில் அவர் இருப்பது போலவும் செயல்படுகிறார்.